குளங்களை தூர்வார

img

குளங்களை தூர்வார சிதம்பரம் மக்கள் நிதி வழங்கலாம்

சிதம்பரம் நகரில் ஞானப்பிரகாசம் குளம், நாகச்சேரி குளம்,  அண்ணா குளம், தில்லையம்மன் குளம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட குளங்கள் வறண்டு காணப் படுகின்றன.